×

இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை!!

கொடைக்கானல்: இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post இ-பாஸ் முறைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Restaurant Owners Association ,Kodaikanal ,Kodaikanal Hotel Owners Association ,Government of Tamil Nadu ,Godaikanal Restaurant Owners Association ,Dinakaran ,
× RELATED மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கியது கொடைக்கானல் கோடை விழா..!